Friday, January 28, 2011

இளையராஜாவின் புதிய பாடல்

இசைஞானி இளையராஜாவின் இசையில் சாதனா சர்கம் மற்றும் ஸ்ரீராம்பார்த்தசாரதி குரல்களில் சமீபத்தில் வெளி வந்திருக்கும் பாடல் ”அய்யன்” திரைப்படத்தில் இடம்பெறவிருக்கும் இந்த பாடல் எனது சமீபத்திய favorite



மனசோரம் நிலா வந்து முகம் காட்டும் இனியாரும் சொல்லாதொரு வழி காட்டும்இன்று தானே முதல் முதலாய் ஒரு சங்கீதம்எனக்குள்ளே நான் கேட்கின்றேன்யாரென்று எனை பார்க்கின்றேன்இனியது புதியது எது என புரிந்தது

1 comment:

Post a Comment