Wednesday, August 11, 2010

சுதந்திர தினம் 2010 ஆகஸ்ட் 15

http://shanmuganagar.blogspot.com/2010/08/14-15.html
சுதந்திர தினம் 2010 ஆகஸ்ட் 15

சுதந்திர தினத்தை கொண்டாட முயற்சித்து கொண்டிருக்கிறோம் நாங்கள் வசிக்கும் பகுதியில்(சண்முகாநகர்- மண்ணிவக்கம், சென்ணை 48), சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி ஒர் நிகழ்ச்சி நடத்த முயற்சி எடுத்து வருகிறேன், 14 மற்றும் 15ம் தேதிகளில் விழாக்களும் கொண்டாட்டங்களும் நகரில் நடை பெறும், முடிந்தால் கலந்து கொள்ளுங்கள்.
Posted by K at 4:08:00 PM
2 comments:

Karthik said...
Sutru Suzhal periya Subject, enna pannradha uthesam ?

Ungal Muyarchi Vetri adaya Vaazthukkal !

10 August 2010 5:12 PM
krubha said...
சுற்று சூழல் பாதுகாப்பு பற்றிய சில சிறிய விளக்கங்களை வாசித்து அந்த விஷயங்கள் அடங்கிய ஒரு pampletஐ மக்களுக்கு வினியோகிக்க முயற்சி எடுத்துள்ளேன், ஆனால் அதிலும் சில தடங்கல்கள், சில அகம்(ego) பிடித்த மனிதர்களை சமாளிக்க வேண்டியுள்ளது, இதை எல்லம் தாண்டி இந்த விஷயத்தை மக்களிடம் சேர்க்க முயற்சிக்கிறேன், சோதணைகளை தாண்டித்தானே சாதணை. இங்கே இந்த சின்ன விஷயத்திற்கே சோதணைகளை சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்க மனிதர்களில் அகம்(EGO).

11 August 2010 7:24 AM
Post a Comment

1 comment:

Unknown said...

i want to do my service to our mother planet by protacting our environment with my students. guide me properly and encourage me

Post a Comment